பொச்சாவாமை
533பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு.

மறதி  உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும்
கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.