பொச்சாவாமை
534அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச்  சுற்றிப்  பாதுகாப்புக்கான
அரண்  கட்டப்பட்டிருந்தாலும்  எந்தப்  பயனுமில்லை.  அதைப் போலவே
என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த
நிலையினால் எந்தப் பயனுமில்லை.