பொச்சாவாமை
535முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக்   காத்துக்  கொள்ளத் தவறியவன்,
துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.