பொச்சாவாமை
536இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னஃதொப்ப தில்.

ஒருவரிடம்,    மறவாமை   என்னும்   பண்பு   தவறாமல்  பொருந்தி
யிருக்குமேயானால், அதைவிட  அவருக்கு  நன்மை  தரக்கூடியது   வேறு
எதுவும் இருக்க முடியாது.