குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பொச்சாவாமை
537
அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று
எதுவுமே இல்லை.