மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படிமறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக்கொள்ள வேண்டும்.