வாழ்க்கைத் துணைநலம்
54பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.

கற்பென்னும்  திண்மை    கொண்ட  பெண்மையின் உறுதிப் பண்பைப்
பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?