குறள் முதற்குறிப்பு அகரவரிசை
செங்கோன்மை
541
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் குவதே முறை.
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல்
நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.