செங்கோன்மை
545இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.

நீதி   வழுவாமல்   ஓர்   அரசு   நாட்டில் இருக்குமேயானால் அது,
பருவகாலத்தில்   தவறாமல்   பெய்யும் மழையினால் வளமான விளைச்சல்
கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.