குறள் முதற்குறிப்பு அகரவரிசை
செங்கோன்மை
546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலது கோடா னெனின்.
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல;
குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.