செங்கோன்மை
549குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.

குடிமக்களைப்   பாதுகாத்துத்  துணை  நிற்பதும், குற்றம் செய்தவர்கள்
யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின்
கடமையாகும்.