வாழ்க்கைத் துணைநலம்
55தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.

கணவன்   வாக்கினைக்  கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி
அவனையே  தொழுதிடும்  மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி
நடுங்கிப்  பெய்கின்ற  மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்
கொள்பவளாவாள்.