கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதிஅவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சிநடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்கொள்பவளாவாள்.