கொடுங்கோன்மை
551கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேல்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.

அறவழி  மீறிக்  குடிமக்களைத்    துன்புறுத்தும்  அரசு, கொலையைத்
தொழிலகாக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.