குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கொடுங்கோன்மை
551
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேல்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத்
தொழிலகாக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.