கொடுங்கோன்மை
552வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு.

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக்
காட்டிப்   பொருளைப்  பறிப்பது,  வேல்   ஏந்திய  கொள்ளைக்காரனின்
மிரட்டலைப் போன்றது.