குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கொடுங்கோன்மை
554
கூழும் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்
சூழாது செய்யு மரசு.
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு நிதி
ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.