கொடுங்கோன்மை
554கூழும் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்
சூழாது செய்யு மரசு.

நாட்டுநிலை   ஆராயாமல்   கொடுங்கோல்   புரியும்   அரசு    நிதி
ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.