கொடுங்கோன்மை
555அல்ல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

கொடுமை   பொறுக்க  முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை
அழிக்கும் படைக்கருவியாகும்.