குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கொடுங்கோன்மை
555
அல்ல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை
அழிக்கும் படைக்கருவியாகும்.