கொடுங்கோன்மை
556மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேல்
மன்னாவா மன்னர்க் கொளி.

நீதிநெறி  தவறாத  செங்கோன்மைதான்  ஓர் அரசுக்கு புகழைத் தரும்.
இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.