கொடுங்கோன்மை
557துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு.

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல்   அருள்  இல்லாத
அரசினால் குடிமக்கள் தொல்லைப் படுவார்கள்.