கொடுங்கோன்மை
558இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்.

வறுமையின்றி    வாழ்ந்தால்கூட   அந்த    வாழ்க்கை கொடுங்கோல்
ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத்  துன்பத்தை   விட  அதிகத்
துன்பம் தரக்கூடியது.