கொடுங்கோன்மை
560ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்.

ஓர்  அரசு   நாட்டை  முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள்
எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.