வெருவந்த செய்யாமை
561தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா
லொத்தாங் கொறுப்பது வேந்து.

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும்
அவை நிகழா  வண்ணம்  அக்குற்றங்களுக்கேற்பத்  தண்டனை  கிடைக்கச்
செய்வதே அரசின் கடமையாகும்.