வெருவந்த செய்யாமை
564இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.

கடுஞ்சொல்   உரைக்கும்   கொடுங்கோல்   என்று  குடி   மக்களால்
கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.