குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வெருவந்த செய்யாமை
564
இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடி மக்களால்
கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.