வெருவந்த செய்யாமை
566கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடும்செல்வ
நீடின்றி யாங்கே கெடும்.

கடுஞ்சொல்லும்,     கருணையற்ற    உள்ளமும்    கொண்டவர்களின்
பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.