குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கண்ணோட்டம்
575
கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேல்
புண்ணென் றுணரப் படும்.
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும்.
இல்லையானால் அது கண் அல்ல; புண்.