குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கண்ணோட்டம்
577
கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்ட மின்மையு மில்.
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்;
கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.