கண்ணோட்டம்
578கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை யுடைத்திவ் வுலகு.

கடமை   தவறாமையிலும்,  கருணை   பொழிவதிலும்   முதன்மையாக
இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.