கண்ணோட்டம்
579ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறத்தாற்றும் பண்பே தலை.

அழிக்க  நினைத்திடும்  இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது
மிக உயர்ந்த பண்பாகும்.