கண்ணோட்டம்
580பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

கருணை  உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள்
நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.