ஒற்றாடல்
581ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் சண்.

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும்  அறநூலும்  ஓர்
அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.