ஒற்றாடல்
582எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்.

நண்பர், பகைவர், நடுநிலையாளர்  ஆகிய  எல்லாரிடத்திலும்  நிகழும்
எல்லா   நிகழ்வுகளையும்,  எல்லாக்  காலங்களிலும்   ஒற்றரைக் கொண்டு
விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.