ஒற்றாடல்
583ஒற்றினா னொற்றிப் பொருள்டெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.

நாட்டு   நிலவரத்தை    ஒற்றர்களைக்   கொண்டு   அறிந்து  அதன்
விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே
இல்லை.