ஒற்றாடல்
587மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை
யையப்பா டில்லதே யொற்று.

மற்றவர்கள்  மறைவாகக்   கூடிச்செய்யும்  காரியங்களை, அவர்களுடன்
இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத்  தெளிவாகத்
தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.