ஒற்றாடல்
590சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தா னாகு மறை.

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச்  சிறப்புச் செய்தால், ஒளிவு
மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.