ஊக்கமுடைமை
593ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க
மொருவந்தங் கைத்துடை யார்.

ஊக்கத்தை   உறுதியாகக்    கொண்டிருப்பவர்கள்,  ஆக்கம்   இழக்க
நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.