மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும்கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப்பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.