மடியின்மை
601குடியென்னுங் குன்றா விளக்கமடியென்னு
மாசூர மாய்ந்து கெடும்.

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல்
குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.