மடியின்மை
603மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.

அறிவும்  அக்கறையுமில்லாத  சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன்
அழிந்து போய் விடும்.