மடியின்மை
605நெடுநீர் மறவி மடிதுயி னான்குங்
கெடுநீரார் காமக் கலன்.

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு  மீறிய  தூக்கம் ஆகிய
நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!