மடியின்மை
610மடியின்மை மடியிலா மன்னவ னெய்து
மடியளந்தான் றாஅய தெல்லா மொருங்கு.

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன்,  சோர்வில்லாத  ஒரு மன்னன்,
அவன் சென்ற இடமனைத்தையும்  தனது  காலடி  எல்லைக்குள் கொண்டு
வந்ததைப் போன்றதாகும்.