ஆள்வினையுடைமை
612வினைக்கண் வினைகெடலோம்பல் வினைக்குறை
தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு.

எந்தச்  செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க
வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.