ஆள்வினையுடைமை
613தாளாண்மை யென்னுந் தகைமைக்கட்டங்கிற்றே
வேளாண்மை யென்னுஞ் செருக்கு.

பிறருக்கு   உதவி   புரியும்   பெருமித   உணர்வு,  விடா    முயற்சி
மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.