ஆள்வினையுடைமை
614தாளாண்மை யில்லாதான் வேளாண்மைபேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

ஊக்கமில்லாதவர்   உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே
வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.