ஆள்வினையுடைமை
616முயற்சி திருவினை யாக்குமுயற்றின்மை
யின்மை புகுத்தி விடும்.

முயற்சி   இல்லாமல்   எதுவும்   இல்லை.   முயற்சிதான்   சிறப்பான
செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.