திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில்ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்காட்டப் பயன்படுவனவாகும்.