ஆள்வினையுடைமை
618பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை யின்மை பழி.

விதிப்பயனால்  பழி  ஏற்படும்  என்பது தவறு, அறிய வேண்டியவற்றை
அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.