ஆள்வினையுடைமை
619தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

கடவுளே   என்று  கூவி   அழைப்பதால்  நடக்காத  காரியம் ஒருவர்
முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.