"ஊழ்" என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல்முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச்செய்வார்கள்.