இடுக்கணழியாமை
622வெள்ளத் தனைய விடும்பையறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.

வெள்ளம்போல்   துன்பம்  வந்தாலும்  அதனை  வெல்லும் வழி யாது
என்பதை    அறிவுடையவர்கள்  நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம்
விலகி ஓடி விடும்.