இடுக்கணழியாமை
625அடுக்கி வரனு மழிவிலானுற்ற
விடுக்க ணிடுக்கட் படும்.

துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள்,
துன்பப்பட்டு அழிந்து விடும்.