இடுக்கணழியாமை
626அற்றேமென் றல்லற்படுபவோ பெற்றேமென்
றோம்புத றேற்றா தவர்.

இத்தனை  வளத்தையும்   பெற்றுள்ளோமேயென்று   மகிழ்ந்து அதைக்
காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை  இழக்க  நேரிடும்
போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?